operate the mailbox

img

அஞ்சல் பிரிப்பகம் தொடர்ந்து செயல்பட மக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில்,  ஒரே ஒரு அஞ்சல் பிரிப்பகம் 1982 ஆம் ஆண்டு  முதல்  திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரில் உள்ள, தலைமை அஞ்சலக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.